0 of 25 questions completed
Questions:
You must specify a text. |
|
You must specify a text. |
|
You must specify a number. |
|
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
01. தமிழில் உள்ள முதலெழுத்துக்கள் எத்தனை?
02. ஒரு சொல்லில் நிதமும் இருப்பவை.
03. பாடசாலையில் எப்போதும் இருப்பவை.
04. பெயர்ச் சொல்லின் வகைகள் எத்தனை?
05. சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்.
06. அறுபதாவது ஆண்டிலே கொண்டாடப்படும் விழா அல்லாதது.
07. வேறுபட்ட சொற்களைக் கொண்ட தொகுதியைத் தெரிவு செய்க.
08. பின்வருவனவற்றுள் ஒத்த பத இணைமொழியாக அமைவது.
09. ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன்.
10. “வழிகாட்டுதல்” எனும் கருத்தை உணர்த்தும் உவமைத் தொடர்.
11. “எதிர் நீச்சல்” எனும் மரபுத்தொடரின் கருத்தை உணர்த்துவது.
12. சூரியன், சந்திரன், அக்கினி என்பன
13. சிற்பங்களைத் தொட வேண்டாம் என்று கூறினார் – இவ் வாக்கியத்தில் இடம்பெற வேண்டிய நிறுத்தக் குறிகள்.
14. “பெரிய கோழி சின்ன எள்ளைக் கொத்தித் தின்றது.” இவ் வாக்கியத்தில் உள்ள பெயரடை மொழி.
15. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.
16. மேரியின் நண்பி பாடசாலைக்குப் பென்சிலை எடுத்து வர மறந்து விட்டாள். மேரி செய்யக் கூடியது யாது?
17. பின்வருவனவற்றுள் சினைப் பெயராக அமைவது.
18. பின்வருவனவற்றுள் இடப் பெயராக அமையாதது.
19. “புகையிலை” என்பதன் கூடடத்தைக் குறிக்கும் மரபுச் சொல்.
20. கற்றாளையின் உள்ளீட்டு மரபுப் பெயர்.
21. பிஞ்சுக்குரிய மரபுப் பெயர்களில் சரியாகக் குறிப்பது.
22. “எலியைப் பூனை பாய்ந்து பிடித்தது.” இவ் வாக்கியத்தின் எழுவாய்.
23. “நெகிழி” என்று தமிழில் குறிப்பிடுவது.
24. மயில் – போத்து என்பது போல சிங்கம் – ………………….
25. எருது என்பதன் ஒலி மரபுச் சொல்.